ஒண்டிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பள்ளி ஆண்டு விழா 12.02.2018 அன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது . ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ரகுபதி எம்.ஏ பி.எட் அவர்கள் வருகை தந்து விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி பா.கிரிஜா எம்.எஸ்சி., பி.எட் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெட்ரா மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார் . கடம்பத்தூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வாழ்த்துக்களை கூறினார் .
நன்றிகளுடன்
இரா. கோபிநாத் இடைநிலை ஆசிரியர் ஒண்டிக்குப்பம்
9578141313
உங்களுக்காக
பள்ளி ஆண்டு விழாவின் புகைப்படத் தொகுப்பு
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி பா.கிரிஜா எம்.எஸ்சி., பி.எட் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெட்ரா மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார் . கடம்பத்தூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வாழ்த்துக்களை கூறினார் .
நன்றிகளுடன்
இரா. கோபிநாத் இடைநிலை ஆசிரியர் ஒண்டிக்குப்பம்
9578141313
உங்களுக்காக
பள்ளி ஆண்டு விழாவின் புகைப்படத் தொகுப்பு
Greatest Work.
ReplyDelete